Monday, January 13, 2014
உலகம் ஒன்றுபட
உலகில் நாம் பல விழாக்களை நாம் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு மேலாக கொண்டாடிக்கொண்டே வருகின்றோம்.
ஆனால் எல்லாவகையான விழாக்களும் கற்றுத்தரும் பாடம் ஒன்று தான்.
அது தான் ஒற்றுமை.
ஆனால் நாம் கொண்டாடும் விழாக்களின்போது மட்டும் நம்முடைய மகிழ்ச்சியை காட்டுகின்றோம்.
ஆனால் காலகாலமாக கடைபிடிக்க படவேண்டிய மனித தன்மையை நாம் மறந்து விட்டோம்.
எந்த நேரத்திலும் எது வேண்டுமென்றாலும் நடக்கலாம் என்றநிலையில் தான் நாம் வாழ்ந்து வருகின்றோம்.
அதாவது இன்றைக்கு நாம் செய்தி தாழ்களை திரந்தால் எங்கு பார்த்தாலும் கொலை மற்றும் கொள்ளை செய்திகள் தான் படிக்கின்றோம்.
இந்த நிலை மாறி அனைவரும் ஒன்றுபட்டு வாழும் உலகம் உருவாகவேண்டும்.
எனவே ஒன்று படுவோம் வாழ்வோம்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment